Friday, April 06, 2012

மனைவியை கத்தி முனையில் மிரட்டிய கணவன்


தாய்லாந்தில் சாக்டவுட் ஹாம்சிரி(Sakdawut Hamsiri) என்ற நபர் தனது மனைவியை பாங்காக் என்னும் இடத்தில் ஆறு மணிநேரமாக கழுத்தில் கத்தியை வைத்து அவரது மனைவியை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.











தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெகு நேரம் போராடி அவரது மனைவிவை காப்பாற்றியுள்ளனர். இதனை பார்த்த பொது மக்கள் செய்வதறியாது திகைத்த நிலையில் இந்த காட்சியைக் கண்டனர்.






சிரு காயங்களுடன் இவரது மனைவி உயிர்தப்பியுள்ளார். சாக்டவுட் ஹாம்சிரி(Sakdawut Hamsiri)யை கைது செய்த பொலிசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரனை நடத்தினர். விசாரனையில் இவர் போதை மருந்து அருந்தியதாக தெரியவந்துள்ளது






No comments: