Sunday, April 01, 2012

பாம்பிடம் விளையாடும் சிறுவர்கள்

பாம்பைக்கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். இங்கு ஒரு சிறுவனைக் கண்டு பாம்பு நடுங்குவதைப்பாருங்கள்.பயமின்றி பாம்பிடம் விளையாடும் சிறுவர்கலைபார்த்தால் பார்ப்பவர்களுக்குத்தான் பயம் வரும்.
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியை விட்டு ஒரு மணி தூரப் பயணத்தில் ஃபரிதாபாத் என்ற கிராமத்தில் வசிக்கும் புத் நாத்(65) என்பவர் பாரம் பரியமாக பாம்பு பிடித்து வித்தை காட்டி வாழ்பவர்.



இவர் பாம்பு பிடிக்கும் பேடியா இனத்தை சேர்ந்த இவர் தன்னுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தாலும் பாம்பு பிடிக்கும் வித்தையை கற்றுக் கொடுக்கத் தவறுவதில்லை.

தனது 2 வயது பேரன் சுமித்துக்கு பாம்பு வித்தைகளைக் கற்றுத் தரும் இவரின் பிள்ளைகள் பாம்புகளை உடல் மீது படரவிட்டு விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டனர்.




பள்ளிக் கூடத்துக்குப் போவதை விட பாம்புகளுடன் இருக்கவே அதிகம் விரும்புகின்றனர்.


























அன்புடன் சக்தி

No comments: