Friday, March 09, 2012

சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் புதிய புகைப்படங்கள்

இறுதி யுத்தத்தின் போது சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அல்லது சரணடையும் போது பிடித்துச்செல்லப்பட்ட பல நூறு பெண் போராளிகளையும்,சாதாரண பெண்களையும் கொடிய சிங்கள காட்டுமிராண்டித்தனமான ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ள புகைப்படங்கள் கடந்த பல மாதங்களாக வெளிவந்துள்ள நிலையில் சமிபத்தில் அவ்வாறான புகைப்படங்கள் அடங்கிய ஆதாரம் வெளியிடப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக அவ்வாறானதொரு போர் குற்ற ஆதாரம் வெளியிடப்படுகிறது.



சிங்களம் தருவதை வாங்கிக்கொண்டு வாழலாம் என்று அரசியல் பேசும் சில தமிழ் அரசியல்வாதிகளும்,புத்திஜீவிகள் என்றுசொல்லித்திரியும் மனிதர்களும் இதைப்பார்த்தாவது தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி தனி தமிழ் ஈழமே ஆகும்.
படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் புதிய புகைப்படங்கள்


அன்புடன் சக்தி

No comments: