Saturday, February 23, 2013

மேலூர் அருகே 1000 பேர்களுக்கு விலையில்லா மிக்சி-கிரைண்டர்கள்: சாமி எம்.எல்.ஏ. வழங்கினார்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி யூனியன் அட்டப்பட்டி ஊராட்சியில் 1000 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன்களை ஆர்.சாமி எம்.எல்.ஏ. வழங்கினார்.


இவ்விழாவில் கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், வைஸ் சேர்மன் குலோத்துங்கன், திட்ட அமலாக்கப் பிரிவு துணை ஆட்சியர் பாலசுப்பிரமணி, மேலூர் தாசில்தார் வசந்தா ஜுலியட் அட்டப்பட்டி ராஜா முகமது, கொட்டாம்பட்டி ஒன்றிய துணை செயலாளர் முத்தலீபு, தலைமைக் கழக பேச்சாளர் மலைச்சாமி, மாவட்ட கவுன்சிலர் குமாரதேவி சன்மார்க்கம், ஒன்றிய கவுன்சிலர் பாக்கியம், கரிகாலன், மனோகரன், பூங்கொடி மணவாளன், ரகமத்துல்லா,

மேலூர் அருகே 1000 பேர்களுக்கு விலையில்லா மிக்சி-கிரைண்டர்கள்: சாமி எம்.எல்.ஏ. வழங்கினார்ஊராட்சி துணை தலைவர் சீதாலெட்சுமி, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கந்தன், பாலா, பக்குருதீன், வார்டு உறுப்பினர்கள் அபிமன்னன், கவிதா, நாகூர், முத்துலெட்சுமி, லதா, கல்யாணசுந்தரம், பாரதி திலகம், மூக்கம்மாள், அட்டப்பட்டி ஊராட்சி செயலாளர் கணேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அன்புடன்                                                       நன்றி; மாலைமலர்

 சக்தி

No comments: